பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 63 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 43 வயதுடைய மகனும்…
சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக காரில் மாடுகளைத் திருடி இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை…
புத்தல – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில், மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை…
அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அறுகம்பை முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…
நாட்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 65 டெங்கு…
குடியேற்ற மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். குடியேற்ற மற்றும்…
மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட, ‘ரத்மலானே சைமா’ என அழைக்கப்படும் நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குற்றக்குழுவைச் சேர்ந்த கஞ்ச்பானி…
நாட்டில் நிலவிய மழைவீழ்ச்சி நிலைமை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது….
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1…
லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய…