யாழ் மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு சைவத்திற்கும், தமிழுக்கும் செய்து வரும் சேவையின் ஒரு பகுதியாக ‘நல்லூர் முருகன்’ ஆலய உற்சவ காலத்தில்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகவுகள் வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் யாழ்.கைதடியிலும் நினைவேந்தல் நிகவுகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் தேசிய…
யாழ்ப்பாண மாநகரசபையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் படுகொலை நினேந்தல் நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரின் முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது,…
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (8) திடீரெனப் பெய்த மழை காரணமாக, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன….
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 3ஆம் கட்ட…