ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி மிகவும்…
மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளது….
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் அதிகளவிலான எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால்,…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் அகால மரணம் அடைந்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2,532 மத்திய…
லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள 2,723…
வத்தளை, கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட…
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை தரவு பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அமைச்சகங்கள்,…