2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக…
இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்று இரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது. அனர்த்தத்திற்குள்ளான படகில் 11 இந்திய மீனவர்கள்…
உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்…
இலங்கைக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (5) மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது…
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை…
யாழ். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே…
தென்மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மேலும்…
களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவர் அங்குருவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்….
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப்…
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய உயர்…