யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நேற்றையதினம் (19) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய…
கட்டாரில் நேற்று (19) நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் 2026 ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தனது சிறப்பான…
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா…
காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த விசாரணைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு…
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் இன்று கரையொதுங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி…
அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது….
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்…
யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்று அவர்கள்…
யாழ்ப்பாணம் – சின்னக்கடை சந்திப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து இன்று (19) பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது….
வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால்…