சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…
வீரக்கெட்டிய, கசாகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே…
தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான…
நிதி அமைச்சின் ஊடாக சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது. அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம்…
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24) அதிகாலை விமான…
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில், வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட போதிலும், அலுவலக ரயில் சேவைகளை ரத்து செய்யாமல் முன்னெடுப்பதற்கு…
கனடாவின் பிரம்டன் நகரில் திடீர் உடல்நலக்குறைவால் வீதியில் மயங்கி விழுந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்தவரும், யாழ்….
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில், வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது. இதன்…