ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இலங்கைக்கான அரச…
‘கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்’ என இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு…
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக…
மாகாண சபைத் தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது….
தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி…
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது….
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வயலில்…
நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து, நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி…
கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள…