அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்றின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது….
கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க…
ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சம் (1.1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது….
இலங்கையில் புதிய தென்னை பயிர்ச்செய்கையை இலக்காகக் கொண்டு தென்னம்பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்புறுதித்…
டெங்கு நோய் பரவும் அபாயம்- இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்! டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 06 மாகாணங்களில்,…
தமிழ் இனம் எதிர்கொண்ட கொடூரமான இனப்படுகொலையை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு செம்மணியில் மீட்கப்படும் இந்த மனித எச்சங்கள் முக்கிய ஆதாரம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டு யுவதி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 8 வயதுடைய கனடா நாட்டு யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்….
கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) மாலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும்…
2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில்…
தெல்தெனிய பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர்…