நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் வெற்றிகரமான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், அக்கலந்துரையாடலின் பின்னர் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை…
இலங்கை மற்றும் இந்திய மீனவ பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையினை அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஒக்டோபர் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் கமானப்பட்டுள்ளன. யாழ். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம்…
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்….
நெல் சந்தைப்படுத்தல் சபை வசமுள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் (சதொச) மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி…
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா நேற்று (10) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 63 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 43 வயதுடைய மகனும்…
சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக காரில் மாடுகளைத் திருடி இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை…
புத்தல – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில், மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை…