நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையில் நேற்று (05) மதியம் 1.00 மணியளவில் மோதல்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்…
உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று…
மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 7ஆவது முறையாக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர். கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச்…
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேருந்து கட்டணங்களை…
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) திங்கட்கிழமை சிறிதளவு மழை பெய்யக்கூடும். அதேவேளை மத்திய…
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை…
முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிறல் ஒப் த பில்ட் வசந்த கரணாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்….
கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல்…
அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…