போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார அமைச்சைச் சேர்ந்த மேலும் ஒரு நடமாடும் பேருந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது….
2019ஆம் ஆண்டு ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர்…
கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று…
கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளைக் கடுமையாக மீறிய…
ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும் இந்த கடல்…
கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம…
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்….
தமிழகத்தின் இராமநாதபுரம் வழியாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில்…
ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி மிகவும்…