Tuesday, 8 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

பிரதான செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை!
பிரதான செய்திகள்

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது!
பிரதான செய்திகள்

மீடியாகொட, எரணவில பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எரணவில பகுதியைச் சேர்ந்த 32…

ஆசனப்பட்டி சட்டம் இன்று முதல் அமுல்!
பிரதான செய்திகள்

ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அதன்படி வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன்,…

மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை!
பிரதான செய்திகள்

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின்…

ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!
பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த, அந்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில்…

முச்சக்கரவண்டியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்திய நபர் கைது!
பிரதான செய்திகள்

முச்சக்கரவண்டியொன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கோனஹேன விசேட அதிரடிப்படையின் (STF) விசேட செயற்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ…

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7,000 இற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிப்பு!
பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் கருத்து!
பிரதான செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்…

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர் மீதான அவதூறு வழக்கு- அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
பிரதான செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக 2024ஆம் ஆண்டின் 09ஆம்…

எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் ஆராய்வு!
பிரதான செய்திகள்

எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பெற்றோலிய…