“WSIS Forum 2026” மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Palexpo வளாகத்தில் அண்மையில் நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டில் இலங்கையின் டிஜிட்டல் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள்…
கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகரகம, புகையிரத வீதிப் பகுதியைச் சேர்ந்த 22…
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் இன்று (13) காலை 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு குறித்த கட்டமைப்பிற்கு சேதம்…
ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (12)…
நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு இன்று (13) முதல் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அதன்படி தற்சமயம்…
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத்…
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை…
வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு…
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 காலிறுதிப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியை கூடுதல் நேர ஆட்டத்தில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வரெஸ்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என…