கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, கல்முனை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று (09) இடம்பெற்றுள்ளது. இது விவகாரம்…
கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் தொடருந்து நிலையத்தில் வைத்து…
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில்…
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக புனிதமான தலங்களில் ஒன்றான மஷ்ஹத் (Mashhad) நகரில்…
சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்…
யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பேராசிரியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி பல்கலை முன்றலில்…
டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்திருந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று…
மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்த வளாகத்திற்குள் கைதிகளைத் தடுத்து…
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம்…