பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்…
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் 4ஆவது ரந்தோலி பெரஹெரா இன்று (26) வீதி உலா வரவுள்ளதுடன், இதற்காக விசேட பாதுகாப்புத்…
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன….
முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில்,…
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்….
2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி 2027ஆம்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த அனுராதபுர நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம்…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை…
சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காணாமல் போயிருந்த பதுளை…