Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

பிரதான செய்திகள் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது!
பிரதான செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிறல் ஒப் த பில்ட் வசந்த கரணாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்….

கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்தால் A9 வீதி மூடல்!
பிரதான செய்திகள்

கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல்…

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று முதல்!
பிரதான செய்திகள்

அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 23 வயது இளைஞன் கைது!
பிரதான செய்திகள்

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியைச்…

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை!
பிரதான செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத்…

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர்- இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
பிரதான செய்திகள்

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (2) இடம்பெற்றது. இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை…

இன்றைய வானிலை அறிக்கை!
பிரதான செய்திகள்

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு…

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான மனு- நீதிமன்றின் உத்தரவு!
பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான வாதங்களைக் கேட்பதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம்…

கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது!
பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர்…

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரதான செய்திகள்

இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….