வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நேற்று (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர்…
போதைப்பொருட்கள் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து அவற்றை முற்றாக அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அண்மையில் விதிக்கப்பட்ட 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அமெரிக்க…
நாட்டை அண்மித்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும். நாட்டின் பெரும்பாலான…
வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்த ஆறு பெண்கள் உட்பட பத்து பேர் கொண்ட கொள்ளையர் கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர்…
இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 3ஆம் கட்ட…
மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ தனது 62ஆவது வயதில் காலமானார்….
குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று…