உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச நிதியமைப்பினால் (IIF) இது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள்…
ஈரானுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாகவும் மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத்…
தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் இன்று (28) நடைபெறவுள்ள காவடி நடன…
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா…
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை நீதித்துறை சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது….
தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு…
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின்…
இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த குழு…
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயினால்…
ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே…