கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில்…
பிரித்தானியாவின் புதிய பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை கீர் ஸ்டார்மரிடமிருந்து (Keir Starmer) தொழிற்கட்சியின் (Labour party)…
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நச்சுத்தன்மையுடைய விதை வகையொன்றை உட்கொண்டதன்…
ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே அரச பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்ரல் மீது மோதி விபத்து…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு…
ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் பல்வேறு போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது…
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர்…
இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) ‘முக்கிய நோக்கம் சோதனை’ (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளது. இந்த…
23ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2ஆவது முறையாக சேம்பியன் பட்டத்தை…