சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பிலான அமைச்சரவை தீர்மானம் குறித்து இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் வைத்தியர்…
ஹொரணை, கொபவகவத்தை களுகங்கை மோதரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு மோசடி ஒன்றை வலானை மத்திய ஊழல்…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி,…
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளவுள்ள காவடி நடனக் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த…
மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பிரதேசத்தில் பெரஹெராவிற்காக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை ஒன்று டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது. கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து…
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றையதினம் டெங்கு…
இன்றைய உலகசந்தை நிலவரப்படி WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.8% ஆல் சரிவடைந்து, 81.95 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ப்ரென்ட் (Brent)…
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தற்போது நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என இலங்கை சட்டத்தரணிகள்…
சந்தையில் உள்ள நுகர்வோர் பொருட்களின் தரத்தையும் தரநிலையையும் பரிசோதிக்கும் விசேட திட்டமொன்று இன்று (28) நடைமுறைப்படுத்தப்படுவதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த…