வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேருந்து கட்டணங்களை…
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) திங்கட்கிழமை சிறிதளவு மழை பெய்யக்கூடும். அதேவேளை மத்திய…
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை…
முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிறல் ஒப் த பில்ட் வசந்த கரணாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்….
கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல்…
அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியைச்…
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத்…
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (2) இடம்பெற்றது. இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை…
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு…