தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி…
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது….
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வயலில்…
நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து, நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி…
கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள…
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கைதி கடந்த…
எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்…
அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வட அரைக்கோளத்தில் இருந்தும், தென் அரைக்கோளத்தில் இருந்தும் பூமத்திய ரேகையை நோக்கி காற்று…
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் திகதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை…