வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ…
400 போலி அமெரிக்க டொலர்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வெளிநாட்டவர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். தஜிகிஸ்தானைச் சேர்ந்த 26 மற்றும் 27…
பாராளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அர்ச்சுனா…
ராஜங்கனே சத்தாரதன தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர்…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ்…
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நேற்று (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர்…
போதைப்பொருட்கள் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து அவற்றை முற்றாக அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அண்மையில் விதிக்கப்பட்ட 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அமெரிக்க…
நாட்டை அண்மித்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும். நாட்டின் பெரும்பாலான…
வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்த ஆறு பெண்கள் உட்பட பத்து பேர் கொண்ட கொள்ளையர் கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக்…