கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு…
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….
விஜய் முதலமைச்சராவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தவெக ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்…
நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேசிய செயல்முறையை உருவாக்கும் நோக்கில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று…
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது….
2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால்…
மாதிவெல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதிவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது…
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறிநிலை காணப்படுகின்றது. தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பில் உள்ள நிலையில், நேற்று மாலை விஜய்…