இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார். அதன்படி…
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்….
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்திருந்த நிலையில், அதில்…
மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின்…
கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்த…
இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் எம்பிலிபிட்டிய, கொடிகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொடிகந்த, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52…
2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான…
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது….
மன்னார் மாவட்டத்தில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல்…