இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு…
எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த 33…
கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக, அதிகரித்திருந்த நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ்…
ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்து தனியார் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் மீட்பதற்கு…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற…
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள்…
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது. இதன்போது தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்….
புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சித்தால், இந்த அரசாங்கம் அந்த கணமே கவிழும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,…