புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்து தனியார் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் மீட்பதற்கு…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற…
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள்…
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது. இதன்போது தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்….
புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சித்தால், இந்த அரசாங்கம் அந்த கணமே கவிழும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. ஜனதிபதிக்கு எதிரான…
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்து X தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க…
வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து…
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில், குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்…