வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்த…
இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் எம்பிலிபிட்டிய, கொடிகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொடிகந்த, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52…
2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான…
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது….
மன்னார் மாவட்டத்தில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல்…
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு…
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….
விஜய் முதலமைச்சராவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தவெக ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்…
நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேசிய செயல்முறையை உருவாக்கும் நோக்கில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று…