அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது….
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. “மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி”…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மே தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப்…
மொரவெவ, யாய 06 பகுதியில் பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவெவ பகுதியைச்…
திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28)…
ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவர்களில் 10 பேரின்…
மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக,…
பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு இன்று (28) முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘ஏஹி பஸ்ஸிகோ’ (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணம் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள நிலையில், விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல்…