முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு இன்று (28) முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!