வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெயாங்கொடை பகுதியில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.