உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு…
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், 05 வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதெனியவில் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மருத்துவ வரலாற்றில் இது…
பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட குறித்த…
யாழில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நோயின் வீரியம் தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த 42…
2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன்…
கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, கல்முனை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று (09) இடம்பெற்றுள்ளது. இது விவகாரம்…
கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் தொடருந்து நிலையத்தில் வைத்து…
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில்…
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக புனிதமான தலங்களில் ஒன்றான மஷ்ஹத் (Mashhad) நகரில்…
சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்…