Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

Month: April 2026

📰
பிரதான செய்திகள்

வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது வெற்றிகரமாக மீண்டும் தடம் ஏற்றப்பட்டு, வாத்துவ ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக…

📰
பிரதான செய்திகள்

உரிய ஆவணங்கள் இருந்தால், உங்கள் மண் நிச்சயம் உங்களுக்கே சொந்தமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த…

📰
பிரதான செய்திகள்

இலங்கையின் இயற்கை அழகை உலகிற்கு கொண்டு செல்லும் ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இன்று (25) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில்…

📰
பிரதான செய்திகள்

“ஏஹிபஸ்ஸிகோ” சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகின்றது. இந்த நடைபயணம் இன்று தோலங்கமுவ தேசிய…

📰
பிரதான செய்திகள்

‘குஷ்’ போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு புகைப்பட…

📰
பிரதான செய்திகள்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்…

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு பிற்போடல்!
பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…

பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது!
பிரதான செய்திகள்

வீரக்கெட்டிய, கசாகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே…

வறட்சியான வானிலையால் காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!
பிரதான செய்திகள்

தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான…

📰
பிரதான செய்திகள்

நிதி அமைச்சின் ஊடாக சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…