மொரவெவ, யாய 06 பகுதியில் பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவெவ பகுதியைச்…
திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28)…
ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவர்களில் 10 பேரின்…
மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக,…
பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு இன்று (28) முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘ஏஹி பஸ்ஸிகோ’ (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணம் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள நிலையில், விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல்…
‘ஏஹி பஸ்ஸிகோ’ (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28). இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில்…
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19ஆம் திகதி வரை…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தின் சில…