நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,388…
ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும் இந்த கடல்…
தமிழகத்தின் இராமநாதபுரம் வழியாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில்…
ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி மிகவும்…
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில்…
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு…
தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவாகக் கருதப்படும் கியூஷூ (Kyushu) தீவில்…
இன்றைய உலகசந்தை நிலவரப்படி WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.8% ஆல் சரிவடைந்து, 81.95 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ப்ரென்ட் (Brent)…
ஈரானுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாகவும் மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத்…