முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய், தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் கடல் கடந்து வாழும் நம்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக…
பாதுக்கை வட்டரெக்க – பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில், இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பிகளை இழுத்துக்கட்டி, அந்த வழியாகச்…
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள்…
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை ஈரான் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா…
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில்…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் சற்றுமுன்னர் (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண்…
கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்றும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டின் பல…
சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை…