நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை…
நீர் கட்டண திருத்தம் குறித்து ஜூன் 30ஆம் திகதி மீளாய்வின் போது நிலைமை ஆராயப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்…
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5ஆம் திகதி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய…
காதலை மறுத்தமையால் இளம் யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மெதிரிகிரியைப் பகுதியைச்…
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது….
2030ஆம் ஆண்டளவில் இலங்கையில் நீர்வெறுப்பு நோய் தொடர்பான மரணங்களை முற்றாக ஒழிப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார். இரத்தினபுரி…
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு…
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் புனானை பகுதியில், மட்டக்களப்பு திசை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர்…