தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் திகதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை…
தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழாவானது” வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்…
தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற…
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் இன்று (4) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று…
தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும் என இளங்குமரன் எம்.பி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ…
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை…
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற…
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில்…