Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

Author: KKnews One

கேகாலை மாவட்டத்தின் பம்பேகம பகுதியில் பலத்த மழைவீழ்ச்சி பதிவு!
பிரதான செய்திகள்

கேகாலை மாவட்டத்தின் பம்பேகம பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 336.5 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று…

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்!
பிரதான செய்திகள்

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான…

சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்!
பிரதான செய்திகள்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை- சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில்!
Uncategorized

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில்…

வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை- ஹட்டனில் சம்பவம்!
பிரதான செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்….

கம்பஹா மாவட்டத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவு!
பிரதான செய்திகள்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) காலை 8.30 மணி…

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு இன்று (22) மண்சரிவு அபாய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி…

இன்றைய வானிலை அறிக்கை!
பிரதான செய்திகள்

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும்…

தமிழர்களை ஒரு தேசிய இனமாக தென்னிலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்- எம்.பி சிறீதரன்!
Uncategorized

தமிழர்களை ஒரு தேசிய இனமாக தென்னிலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

இலங்கை பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
உலக செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தொலைந்த, தவறாக வைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் தினந்தோறும் பதிவாகி வருவதாகவும், அத்தகைய…