னாதிபதிக்கு கடிதம்!
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது எனக்கூறி மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ம் ஜனாதிபதிக்கு கடிதஅனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தமக்குத் தெரிவித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (03) மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின்னர், அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.